உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Tuesday, March 22, 2011

வாங்க...வாங்க... சிரிக்கும் பத்மாவை...பாருங்க....மக்களே...

ஏம்மா...பத்மா....நீங்க...எப்படி...அத்திபூக்கள்...சீரியல்ல.... அழுதுகிட்டே...இருக்கீங்க....

அந்த..குழந்தைய..வேற...அப்படி இறுக்கிகிட்டே..இருக்கீங்க..
 
இந்த சீரியல்..முடியறதுக்குள்ளாற...ஒரு வாட்டியாவது..இந்த படத்தில..சிரிக்கிற
 
மாதிரி...சிரிங்கம்மா   பத்மா..........
 

 
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

No comments: