உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Thursday, March 10, 2011

தனிமையே..குரு


சில இடங்களில்...
சில இடர்பாடுகளில்
தனிமை தான் குருவாக
இருக்கின்றது... நமக்கு!!!!!!!!

கவன ஈர்ப்பு சக்தி
அதிகரிப்பதும்
தனிமையில் தானே நமக்கு!!!!!

இப்படியா அப்படியா என்ற
தடுமாற்றங்களுக்கு விடை
தெரிவது தனிமையில் தானே!!!!!!

தனிமையில் முழு
ஆளுமையும்
உணரப்படுகின்றன !!!!!!

No comments: