உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Saturday, March 19, 2011

கடைசியா நானும் எலெக்ஷன்ல நிற்கலாம்னு முடிவெடுத்துவிட்டேன்

நம்மின் உரிமையினை நிலைநாட்டவும், நமது கடைமையை நல்லவழியில் நடத்திட, ஒரு நல்ல ஆட்சியினை தமிழகத்தில் கொண்டுவர, நான் நன்றாக யோசித்து கடைசியில் இந்த முடிவிற்கு வந்துவிட்டேன்....
 
நண்பர்கள்  அனைவரும் திரும்ப திரும்ப கேட்டனர்.... உன்னிடம் இதற்காக..கோடிக்கணக்கில் பணம் இருக்காவென்று?....
 
 
என்ன செய்யலாம் என்ன செய்யலாம்... என்று நாள் கணக்கில் யோசித்தேன்...
 
கடைசியில் என்னோட நேர்மை ஒன்றே...போதும்.... அது தானே  நம்முடைய மூலதனம்..சொத்து...நம்ம மதிப்பு...செல்வாக்கு எல்லாம்..
 
ஆகையால்... நானும் எலெக்ஷனில்...நிற்கப் போகிறேன்.... ஆமாம்...வரிசையில்...நின்று... எனக்கான வோட்டை கண்டிப்பாக...போடத் தான்.......

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (இளங்கோவன்), சென்னை
 
 

No comments: