உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Saturday, March 19, 2011

ஒரு நல்ல செய்தி.. நம்ம பார்த்திபன் சார்...சின்னத்திரையில்...

வெள்ளித்திரையில்...நாம் பார்த்து வந்த சிறந்த திரைப்பட இயக்குனர்..மற்றும் மனிதநேயமிக்க நடிகர்...திரு. ரா.பார்த்திபன் அவர்கள்...விரைவில் சின்னத்திரையில் வர இருக்கின்றார்... அவரை நம்மின் இல்லங்களின் சார்பாக வரவேற்கின்றோம்...
 
 
இனி...அழுகை இல்லங்கள்..எல்லாம்... அழுகையில்லா...இயல்லங்களாக...மாறிடவேண்டும்..
 
நம்மின் டிடெக்டிவ் ஸ்டார் ரா.பார்த்திபன் அவர்களையும்... திரு. கவுதம் மேனன் அவர்களையும் வருக வருக..என்று வரவேற்கின்றோம்..
 


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (இளங்கோவன்), சென்னை
 
 

No comments: