இன்று காலை 7.30 அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது
எதற்காக இந்த வரிசை?
இலவச டி.விக்காகவா?
ரேஷன் கடையிலா?
ஓட்டுச்சீட்டுக்காகவா?
சினிமா டிக்கட்டுக்காகவா?
கிரிக்கெட் டிக்கட்டுக்காகவா?
மேலே கூறிய காரணங்கள் எதுவும் இல்லை... வேறு எதற்காக?
காட்பாடியில் ராசியான ஒரு டாக்டரின் கிளினிக்கில் தான்...
காலை 7 மணியிலிருந்தே...டாக்டரிடம் மருத்துவம் பார்க்க..பதிவு செய்கின்ற மக்கள் தான்....
ராசியான டாக்டரை பார்த்தாலே போதும்..சில நோயாளிகளுக்கு நோயே போய்விடுகின்றது...
குறிப்பு: ஒரு நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானால்... நோய்களும் நோயாளிகளும்... அதிகரிக்கின்றன... என்பது தானே..அர்த்தம்?
எதற்காக இந்த வரிசை?
இலவச டி.விக்காகவா?
ரேஷன் கடையிலா?
ஓட்டுச்சீட்டுக்காகவா?
சினிமா டிக்கட்டுக்காகவா?
கிரிக்கெட் டிக்கட்டுக்காகவா?
மேலே கூறிய காரணங்கள் எதுவும் இல்லை... வேறு எதற்காக?
காட்பாடியில் ராசியான ஒரு டாக்டரின் கிளினிக்கில் தான்...
காலை 7 மணியிலிருந்தே...டாக்டரிடம் மருத்துவம் பார்க்க..பதிவு செய்கின்ற மக்கள் தான்....
ராசியான டாக்டரை பார்த்தாலே போதும்..சில நோயாளிகளுக்கு நோயே போய்விடுகின்றது...
குறிப்பு: ஒரு நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானால்... நோய்களும் நோயாளிகளும்... அதிகரிக்கின்றன... என்பது தானே..அர்த்தம்?

No comments:
Post a Comment