உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Thursday, March 10, 2011

டிஎம்கே வா....ஏடிஎம்கே..வா

அடியாளு: அண்ணே...இந்தக் கடையில் உங்களைப் பார்த்ததும் ஒரு ரூபாய் கொடுத்தாங்க..

வடிவேலு: அதுவா...நான் எப்ப எது வாங்கனாலும் இந்த கடையில் ஒரு ரூபாய்..குறைவா தான் தருவேன்... இன்னிக்கு எதுவும் வாங்கல இல்லையா...அதான் ஒரு ரூபாய் கையில கொடுத்திட்டான்...

அடியாளு: அண்ணே...இது மாதிரி..எத்தனை கடைல..தினமும் வாங்குவிங்க?

வடிவேலு: என்னா... ஒரு  பத்து கடையில வாங்குவேன்..

---------------------------------------------------

அடியாளு: அண்ணே...என்னா இது டி.எம்.கே..கலர்ல ஒரு வேட்டியும்... ஏடிஎம்கே..கலர்ல ஒரு வேட்டியும் வைச்சிகிட்டு..வாக்கிங் போறீங்க?

வடிவேலு: அடப்போடா.... நாட்டை இல்லல்ல..உலகத்தையே...சிரிப்பால..சிரிக்கத் தெறிந்த எனக்கு உள்ளூர்ல... முதல் தெரு...டிஎம்கே... ஆளுங்க..இருக்கிற தெரு....அதான்...அங்க நடக்கும் பொழுது டிஎம்கே..கலர்ல..வேட்டி.... அத தாண்டி..அடுத்த தெரு..ஏடிஎம்கே.ஆளுங்க இருக்கிற தெரு அங்க போய் ஏடிஎம்கே .கலர்ல...  வேட்டி...

அடியாளு: அண்ணே...அதுக்கு அடுத்த தெருவுல..என்ன... விஜயகாந்த்..ஆளுங்க இருக்கிற தெருவா?

வடிவேலு: அட ஆமாம்...நீ எப்டிடா..தெரிஞ்சிகிட்டே?

அடியாளு: அதுவா....உடம்பு முழுக்க...விஜயகாந்த்... கட்சி.கொடி வரைஞ்சி..இருக்கீங்களே...

No comments: