உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

விவேகானந்தர் எங்கே?

நூறூ துடிப்பான
இளைஞர்களை
கொடுங்கள்
இந்தியாவை
மாற்றுகின்றேன் என்றார் விவேகானந்தர்!
இன்று
பல ஆயிரம் துடிப்பான
இளைஞர்கள் இருந்தும்
அழைத்துக்
கொள்ள ஒரு
விவேகானந்தரும்
இல்லை!
இளைஞர்களே
இனி நாம் தான்
விவேகானந்தர்கள்
புறப்படுங்கள்
இந்தியாவை
மாற்ற!