உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Sunday, March 13, 2022

கவிதை

 வாசித்தவர்

வாழ்த்தும்போது தான்                           எழுதியவருக்கே

பெருமை வந்து சேரும்.


பார்த்தவர்

பாராட்டும்போது தான்

படைத்தவருக்கே

புகழ் வந்து சேரும்.


கேட்டவர்

வாழ்ந்து காட்டும்போது

தான் பேச்சாளருக்கே

பேர் வந்து சேரும்.


கற்றவர்

கசடற திகழும்போது

தான் கற்பித்தவருக்கே

மகிழ்ச்சி வந்து சேரும்.


இளங்கோவன்

சென்னை 13-3-22, 17:28 hrs.

No comments: