உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, March 18, 2011

அலோ போலிஸ் நிலையமா?

அலோ போலிஸ் நிலையமா?

ஆமாம் நீங்க யாரு?

சார்.. மேல் வீட்ல...ஒரே...தகறாரு... அய்யோ அம்மான்னு ஒரே கத்தலா இருக்கு..

இதோ பாரும்மா... இப்ப தான் மணி ராத்திரி 8.10 ஆயிருக்கு... சன் டிவியில.. திருமதி செல்வம்  ஓடும்... அவரு கத்தற சவுண்டா தான் இருக்கும்... போய்..மேல் வீட்டுல போய் சவுண்டை குறைக்கச் சொல்லுங்க...

சார்...இத மாதிரி நிறைய போன் வந்திட்டே இருக்கு.....
-----------------
டிவியில... வர சீரியல்களை... எப்படி தான் தினம் தினம் போடறாங்களோ... அத தினம் தினம் பார்க்கிற இந்த மக்கள் என்ன தான் பாவம் செஞ்சாங்களோ..

No comments: