உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Thursday, March 10, 2011

வெண்மை வெற்றியின் அடையாளம்


பனிப்பூக்களின் தூவலில்
மரம் மட்டுமா வெண்மையில்
அள்ளுகிறது... நம்மையும்
சேர்த்தே..அல்லவா!!!!!!!!!

இயற்கையின் சக்திகளுக்கு
இடையில் மனிதநேயம்
நேசத்தை அதிகரிக்கச் செய்கின்றன

ஆயிரம் நண்பர்களின் ஆறுதல்கள்
ஒரு சில இயற்கைக்காட்சிகளில்
நிரப்பப்படுகின்றன!!!!!!!!

மனமும் வெண்மையாக இருந்தால்
வெற்றி நம் அருகில் தானே
தள்ளப்படுகின்றது!!!!!!!!!


No comments: