உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, March 18, 2011

என்னப்பா இன்னும் ஆபிஸ் விட்டு போகலையா?

சார்... மணி 6.00 ஆயிடுச்சே... இன்னும் வீட்டுக்கு கிளம்பிலையா?

என்ன செய்யறது?... டிராப்பிக்க முடிச்சிட்டு வீட்டுக்கு போய் சேரும்பொழுது... ஏதாவது சீரியல்ல வீடே.... மூழ்கியிருக்கும்... சரி கொஞ்ச நேரம் பார்க்கலாம்னு பார்த்தா... மனசை நோகடிச்சி...நடிக்கிறவங்களையும் அழவைச்சி...பார்க்கிறாங்க... நம்மையும் அழவைச்சே...பார்க்க வைக்கிறாங்க.

இன்னிக்கு 18-03-2011 பார்த்தியா...சன் நியூஸ் சேனல்ல செய்தி வரச்செய்து...பார்க்கிற மக்களை...முட்டாளியாக்கி பார்க்கிறாங்க......

அந்த காலத்தில... பொதிகை சானல்..மட்டும்...இருந்த பொழுதே... நல்லா..இருந்திச்சி...

No comments: