அம்மா ஐந்து வயது சிறுவனுக்கு படத்தை காட்டி சொல்லும் விதம்
பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதுவா உன்னோட பாட்டி என்னோட அம்மா தான் டா.. கூட இருக்கிற 5 பாட்டிகள் எல்லாம் உன்னோட பாட்டி கூட பிறந்தவர்கள்
பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதுவா... என்னோட போட்டோ தான் டா கூட இருக்கிற 3 பேரும் என்னோட கூட பிறந்த உன்னோட சித்திகள்
பிள்ளை : அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதா உன்னோட அப்பா, நான், நீ இருக்கிற போட்டோ தான் டா...
பிள்ளை: அம்மா... இதுக்கு முன்னாடி பார்த்த எல்லா போட்டோவிலும்.. 5 பாட்டிகள், 3 சித்திகள்ன்னு இருந்தாங்க... ஆனால்..என் கூட..அப்படி யாரும் இல்லையே ஏம்மா?
அம்மா: (விடை சொல்ல தெரியாமல்..விழிக்கின்றாள்... உறவுகள் எங்கே?)
பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதுவா உன்னோட பாட்டி என்னோட அம்மா தான் டா.. கூட இருக்கிற 5 பாட்டிகள் எல்லாம் உன்னோட பாட்டி கூட பிறந்தவர்கள்
பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதுவா... என்னோட போட்டோ தான் டா கூட இருக்கிற 3 பேரும் என்னோட கூட பிறந்த உன்னோட சித்திகள்
பிள்ளை : அம்மா இந்த போட்டோவுல யாரு?
அம்மா: இதா உன்னோட அப்பா, நான், நீ இருக்கிற போட்டோ தான் டா...
பிள்ளை: அம்மா... இதுக்கு முன்னாடி பார்த்த எல்லா போட்டோவிலும்.. 5 பாட்டிகள், 3 சித்திகள்ன்னு இருந்தாங்க... ஆனால்..என் கூட..அப்படி யாரும் இல்லையே ஏம்மா?
அம்மா: (விடை சொல்ல தெரியாமல்..விழிக்கின்றாள்... உறவுகள் எங்கே?)
No comments:
Post a Comment