உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Tuesday, March 29, 2011

எவன்டா அது என்னோட போஸ்டரை கிழிச்சது?

எலெக்சன்ல நிக்கிற நம்ம ஆளை..வரவேற்க போஸ்டர் போட்டேன் தான்..பக்கத்தில அவர் போட்டோ இல்லைன்னு இப்படியா போஸ்டர கிழிக்கிறது?....

இந்த தாத்தா யாரென்று தெரிகின்றதா?

அட நாம தான் இந்த தாத்தா வேஷத்தில..இருக்கோம்...

வெளிநாட்டில் நம்ம போட்டோப்பா...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..இங்க பாத்திங்களா... வெளிநாட்டில..நம்ம போட்டோவை ஒட்டி வச்சிருக்காங்க...

நம்ம நாட்டில..இல்ல..நம்ம தெருவுல..ஒரு போட்டோ ஒட்ட வழியிருக்கா?

திருமதி செல்வம்.... திருட்டு விசிடி கிடைக்குமா?

தினம் ராத்திரி எட்டு மணி ஆச்சின்னா... எல்லா வீட்டிலேயும் போய் பாருங்க.... எழவு விழுந்த வீட்ல அழற மாதிரி அழுதிட்டு இருப்பாங்க நம்ம ஆளுங்க..
 
என்னா கதை..இது... நீயா நானான்னு சும்மா... எபிசொடுக்கு எபிசொடுக்கு...பார்க்கிற..மக்களை..அப்படியே..பிழிஞ்சி எடுத்திடுராங்கப்பா..
 
ஒரு நல்ல கதைய...தைரியமா...காமெடியா..கொடுக்க தெரியாத..இவங்கெல்லாம்.. எதுக்கு சீரியல் எடுக்கணும்?
 
வேவு பார்க்கிறது, போட்டு கொடுக்கிறது, மருமகனை அடிச்சி தொலைக்கிறது, மருமகளை..வீட்டை வீட்டு ஓட்டுவது,பொண்ணுகளை..மயக்குகிறது, புருசனை மிரட்டுவது, தூங்கும்பொழுது கைநாட்டு பத்திரத்தில ஒட்டறது.....ச்சே....என்னாத்தை சிந்திக்கிறாங்க... இந்த இயக்குனர்கள்...
 
 
THIRUMATHI SELVAM, DEVADASI, SETHU FAME ACTRESS ABITHA PHOTO
நான் ஒன்று கேட்கிறேன்..இந்த சீரியலை...எடுக்கிற தயாரிப்பாளரே..இல்ல டைரக்டரோ.. இல்ல இதில..நடிக்கிறவங்களோ..தினம் பார்க்கிறாங்களா?
 
அப்படி அவர்கள் பார்த்து இருந்தா..இது மாதிரியெல்லாம்..சிந்திக்க முடியுமா?
 
சில நேரங்களில்...இந்த மாதிரி சீரியல பார்க்கும்பொழுது...வர கோவத்தில..எதிர்ல....இருக்கிறவங்க கிட்ட தான் காண்பிக்க முடிகிறது...
 
அந்த ராஜசேகர்..கேரக்டரும்...அந்த ஆளு சிரிக்கிறதும்.. சே...எரிச்சலா வருது..
 
 
 
 
இதோ..இவரோட..கதாபாத்திரம்
 
1. மகா..அமைதி
2. மகா..முரடன்
 
ஒன்னு இந்த மாதிரி...இல்ல..அந்த மாதிரி..
 
இப்ப ஜெயில்ல...அழுவற..மாதிரி..கேரக்டர்...
 
அப்பா புண்ணியன்வான்களே... சீக்கிரம் கதைய முடிச்சிடுங்க....இல்ல...எவனா ஒருவன்..உங்க சீரியல..அப்படியே..திருட்டி சிடியா..போட்டு வித்திடுவான்.
 
 

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
 Focus to Solutions...Not to Problems..

Sunday, March 27, 2011

கடலுக்கு ஓர் திலகம்

இயற்கை
கடலுக்கே
திலகமிட்டதோ!!!!!!!!!!!

மாதா பிதா குரு தெய்வம்

Click to show "Abdul Kalam" result 1

ஒரு பள்ளியின் தலைமையாசிரியரே...மாணவர்கள்...லீவு போட்டு கோவிலுக்கு போய்விட்டனர் என்பதற்காக எண்ணெயில் ஊறவைத்த பிரம்பால் அடித்தாராம்... இது இன்றைய நிலை....
 
ஆனால்....அன்றே.... ஒரு நல்ல ஆசிரியரால்...ஒரு இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக இவர் வருவார் என அடையாளம் காண்பிக்கப்படலாயிற்று....
அதற்கும் முன்னர்.... ஒரு ஆசிரியரே...இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக... வந்தவர்..அவரின் பிறந்த நாளை..ஆசிரியர்..தினமா..கொண்டாடப்படுகின்றது...
 
இப்படி ஆசிரியர்களையும் தலைமையாசிரியர்களையும்... மாதா பிதாவிற்கு அடுத்த தெய்வமாக..பார்க்கப்படும் நமக்கு...
 
இப்படி படிக்க வந்த மாணவர்களை..பிரம்பால்..அடிப்பது...மாணவர்களுக்கு மட்டுமல்ல...இந்த செய்தி கேள்விபட்ட அத்தனை..அன்பர்களுக்குமே...வேதனைபட நேர்ந்திருக்கும்..
 
மாணவர்களை...இப்படி அடித்து தான்... வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என்றால்...அவர்களை..ஏன்..பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும்?... ஏதாவது அடியாட்களிடம் அனுப்பி நன்றாக மாணவர்களை...அடிக்கச்சொல்லலாமே...
 
ஆசிரியர்களே...மாணவர்களை..ஒருபோதும் அடிக்காதீர்கள்...  அன்பாக..சொல்லுங்கள்... அன்பிற்கு தான் அதிக சக்தி..
 
வாங்கும் அடிகள்..அந்த தருணங்களில்...வலிக்கும்...அதன் சுவடுகள்...இருந்துக்கொண்டேயிருக்கும்..
 
அன்பால்..சொல்லுகையில்.. வலியில்லாமல்.. மணவர்கள்..உணர்கையில்..அதன் ஆக்கச்சக்தி அதிகளவில்..இருக்கும்..
--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
 Focus to Solutions...Not to Problems..

Saturday, March 26, 2011

மெரினா பீச்சில ரப்பர் பூ...


எண்ணமும் இயக்கமும் : ரப்பர் பூ

கேமராமேன் : பிரிதீவ் ராஜ்

ரப்பர் பூ (ரா.இளங்கோவன்) வரும் வரை அமைதியாக அலைகளை பார்த்து இரசியுங்கள்....

Friday, March 25, 2011

மூன்று வேடங்களில்...நம்ம பதினாறு வயதினிலே பரட்டை..

 
இது அப்பா கேரக்டர்.. ஜோடியா நடிக்க தமிழ்நாட்டுல நடிகைகளுக்கு பஞ்சம் அதனால்..ஹேமாமாலிணி.. அப்பா பரட்டை கூட ஆட்டம் போடறாங்க... இவருக்கு இரண்டு பிள்ளைங்க.. இரண்டு பெரும் விளையாட்டு பசங்க...அப்படி ஒரு ரொமாண்டிக் கதாநாயகர்கள்..
 
முதல் பையன் எப்ப பாரு கம்ப்யூட்டரே..கதி என்று இருக்கின்ற சாப்ட்வேர் இஞ்சினியர்.. மாச சம்பளமே..கோடியை தாண்டிடும்... தினமும்..மாலை ஆரு மணிக்கு ஆபிஸ் விட்டதும்.. இன்னிக்கு தேதியில யாரு 2 பேரு புக் பண்ணியிருக்காங்களோ..அவங்களோட. கார்ல .டேட்டிங்..  போகும்பொழுது ஒருத்தர் கூட பேசிகிட்டே போவாரு..அப்படியே  ரிடர்ன் ஆகும்பொழுது அடுத்த பார்ட்டி கூட பேசிகிட்டே வருவாரு, ரொம்ப ரொம்ப ஜாலியான ஆளு...ஒரு தடவை பஒரு பார்ட்டி கிட்டே பேசிட்டார்னா..கழுத்துக்கு பின்னாடி ஒரு சின்ன பச்சை குத்திட்டார்னா..அதுக்கப்புறம் அந்த பார்ட்டி இவர் எதிர்ல வரவே வராது.. 60 வயது வரைக்கும் வாழ தேவையான பனத்தை ஒரே நாள்ல வந்திடும்னா பாருங்க...  ஆனா பாருங்க அப்பா இவருக்கு தீபிகா படுகோனை..ஜோடியா போட்டுட்டார்..
 

 
இது ரெண்டாவது பையன்... இவரும் கொஞ்சம் பக்திமான்..எப்பொழுது பார்த்தாலும் கோயில், யாத்திரைன்னு...போயிட்டு இருப்பார்.. அப்பா சம்பாதித்து கொடுத்த பணத்தில.. அமோக வாழ்க்கை வாழும் மனிதர்.. ஜோடியாக இலியானா... ஆமா..கோயிலுக்குள்ளாற போகிற வரைக்கும் இலியானா இடுப்பினை பிடித்தே ஆட்டம் போட்டு வரும் இளம் காளை.. இந்தியாவில் இருக்கிற எல்லா சாமியார்களின் பெயர்களையும்...அவர்களின் அந்தரங்க நெம்பர்கள்.. அவர்களை பற்றிய எல்லாவிதமான ரகசியங்கள்..இவரிடம் இருக்கும்.
 
இந்த இரண்டு பிள்ளைகளில் யார் அடுத்த தமிழக முதல்வர் என்பதே...மூலக்கதை.. எப்படியெல்லாம்.. ஆட்டம் ஆடி.. மக்களை நம்ப வைத்து.. கோடிகளில் பறந்து வாழப்போவது தான் இந்த படத்தின் கதை...
 
ஆக இந்த படத்தில் மொத்தம் 18 பாடல்கள்..அப்பா..பிளாஷ்பேக்கில் ஒரு 6 பாடல்கள், முதல் பிள்ளைக்கு 6 பாடல்கள்..அடுத்து இரண்டாவது பிள்ளைக்கு 6 பாடல்கள்.. இந்த 18 பாடல்களும் புது பாடல்கள் அல்ல,.. பதினாறு வயதினிலே..பரட்டை ஏற்கனவே..நடித்து..ரொம்ப ரொம்ப ஹிட் ஆன..பாடல்களை..ஓடவிட்டு...மூன்று ஜோடிகளையும் ஆடவிடுகின்றார்..இயக்குனர்..
 
 
நடிகர் & நடிகைகளின் சம்பளத்திலேயே.. 100 படங்களை..எடுத்துவிடலாம்னு...புதுசா வந்திருக்கும் கிராமத்து இயக்குனர்கள்..சொல்லிக்கொண்டு உள்ளனர்..
 

---
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
 Focus to Solutions...Not to Problems..

Tuesday, March 22, 2011

வாங்க...வாங்க... சிரிக்கும் பத்மாவை...பாருங்க....மக்களே...

ஏம்மா...பத்மா....நீங்க...எப்படி...அத்திபூக்கள்...சீரியல்ல.... அழுதுகிட்டே...இருக்கீங்க....

அந்த..குழந்தைய..வேற...அப்படி இறுக்கிகிட்டே..இருக்கீங்க..
 
இந்த சீரியல்..முடியறதுக்குள்ளாற...ஒரு வாட்டியாவது..இந்த படத்தில..சிரிக்கிற
 
மாதிரி...சிரிங்கம்மா   பத்மா..........
 

 
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

Monday, March 21, 2011

இதோ...தயாராயிட்டேன்........... ரப்பர் பூ............

Vadivelu

என்ன செய்ய...நீ... வந்தே  ஆகனும்னு..ஆளு...மேல..ஆளு..விட்டு..கூப்டுகினே..இருந்தாங்க.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஒரு மனுசனுக்கு... வாழ... வழி .இருக்கும்பொழுது...நீங்கள்..எல்லாம்..இப்படி தான்..டா..வாழனும்னு..என்னைய..மாதிரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு..எழுதி வைச்சிட்டானுங்க...
அப்பு... பேட்டி எடுத்தது..போதும்..போ......

Vadivelu

நான்..வந்துட்டேன்.... இனி...எவன் வருவான்...பார்க்கிறேன்....
 
ச்சும்மா..அக்கடான்னு...நடிச்சிகிட்டு...இருந்தேன்... வரீயா....இல்ல..ஆள..வைச்சி..கடத்தட்டுமான்னு...கேட்டாங்கப்பு....   நீ..இப்படி..தான்..பேசனும்னு...எழுதி தந்துட்டாங்க  அப்பு....
 
அவங்களுக்காக...நான்..பேசினாத் தான்..உண்டு...இல்ல...ஃபேஸ்.... கிழிஞ்சிடும்  போலிருக்கே.....
 
 
 
ஏய்...விஜய்...நீ..கலைப்படாதே..நான்..உம்பக்கம்...எலெக்ஷன்..முடியறவரைக்கும்..வரமாட்டேன்..... ரொம்ப கும்பிடாதே.... இப்ப...நானும் கும்பிடத் தான்..போயிக்கினு..இருக்கேன்...

 

Kavalan Movie

 
விஜய் :...யோவ்...உனக்கு..எங்கயா...கும்பிட..தெரியும்...அதான்...நானே..உனக்கு..கும்பிட்டு..காமிச்சேன்...ஆனா...மவனே...தப்பி தவறி...கூட... நண்பன்...ஸ்பாட்  பக்கம்..வந்திடாதே...ஆமா... வடிவேலுண்ணா...பத்திரமா..போயிட்டு வாங்க..........
 
 
 
 
 
 
--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 


 

Sunday, March 20, 2011

சோளக்களி வித் சோனாக்ஸி


ரப்பர் பூ :  வாங்க வாங்க...சோனாக்ஸி... எப்படி இருக்கீங்க?
 
சோனாக்ஸி :  வணக்கம் ரப்பர் பூ... நீங்க எப்படி இருக்கீங்க?
 
ரப்பர் பூ : எனக்கென்ன... பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் என் தாய் தமிழ்நாடு அல்லவா?...மிக மிக நல்லா இருக்கேன்.. ஆமா..நீங்க....எங்க கமல் கூட நடிப்பதாக அறிந்தேன்...
 
சோனாக்ஸி :.. ஆமாம்...கொஞ்சம் திருத்தம் உங்க கமல் இல்ல...நம்ம கமல்... ஹி இஸ் வெரி வெரி ஜீனியஸ்... ஸோ..க்யூட்...ஸோ...ஸ்மார்ட்... ஐ யம் வெரி ஹாப்பி டு வொர்க் வித் ஹிம்
 
ரப்பர் பூ : சரி விடுங்க.. ஏதோ..எங்க கமல்னு..சொன்னதுக்கு..இவ்ளோ..ஆங்கிலம்..எதற்கு?... ஆமா..நீங்க  சோளக்களி... தினமும் சாப்பிடுவதாக... கேள்விபட்டேன்... எப்படி ஒரு நாளைக்கு..எத்தனை முறை சாப்பிடுவீங்க?
 
 
 
சோனாக்ஸி : ஹாக்ட்சுவல்லி... ஸாரி... எனக்கு கமல்..சார்..கூட... பழக்கம் ஏற்பட்ட பிறகே... டெய்லி..சோளக்களி..சாப்பிடுகிறேன்... கமல் சார்..தான் எனக்கு..சோளக்களி...சாப்பிடனும்னு சொல்லி அட்வைஸ்..செய்தார்... டூ யு நோ தி சீக்ரெட் ஆப் சோளக்களி?
 
ரப்பர் பூ : சோனா... நான்..சின்ன வயசில... டவுசர்..போட்டுகிட்டு ..படிக்க  போகும்பொழுது...சோளச்செடிகளையும்...சோளகதிர்களையும்..பார்த்திருக்கேன்... சாப்பிட...ரொம்ப...டேஸ்டா கூட..இருக்கும்...சோளப்பொறி கூட..நல்லா இருக்கும்...
 
சோனாக்ஸி :..கரெக்ட்... கமல்...சார்... தான்..எனக்கு... சோளக்களி..சாப்பிட்டால்... ரொம்ப இளமையா..இருக்கலாம்னு..சொன்னார்.... யு..நோ.. ஐ..யம்..லுக்கிங்..வெரி..யங்?.. தேங்க்ஸ்...டு  கமல்..
 
ரப்பர் பூ :... சோனா... இந்த சோளக்களி... தினமும்..சாப்பிட்டா... யாருக்கெல்லாம்... ரொம்ப..உதவியா..இருக்கும்?
 
 
 
 
சோனாக்ஸி : ஸி...ரப்பர் பூ... இப்ப கமல்..சாருக்கு.. ஹபவ்  50 ஆயிடுச்சி இல்லையா... அவர்..தினமும்... சோளக்களி...சாப்பிடறதால... ரொம்ப..யங்கா..இருக்காரில்லையா.. அதைப்போல...ஹபவ்..50 ஸ்...யாராக..இருந்தாலும்..இல்ல..ஹபவ்..40ஸ்..யாராக...இருந்தாலும்...சோளக்களி..சாப்பிடலாம்... நோ...பிராப்ளம்..
 
ரப்பர் பூ :... அப்ப எங்க..தமிழ் பீல்ட்ல..இருக்கிற..அம்மா...பாட்டி..கேரக்டர்ஸ்ல..இருக்கிறவங்க...எல்லாம்..சாப்பிட்டா...பார்க்க...ஒரு 20ல்..இருந்து..30க்குள்..இருக்கிற மாதிரி தெரிவாங்களா?
 
சோனாக்ஸி :.. யு ஆர்..கரெக்ட்... பட்...யு டோன்ட்...ஸே..டு...எனிபடி... பிகாஸ்...இட்..மே...அபக்ட்...டு அஸ்...
 
ரப்பர் பூ :... ஸாரி...யூ ஆர்..லேட்...சோனா... இது லைவ்... இண்டர்வியூ... இப்பவே..எங்க..தமிழ்நாட்டு... அம்மாஸ்...பாட்டிஸ்..கேரக்டர்ஸ்ல..இருக்கிறவங்க..சாப்பிட..ஆரம்பிச்சி..இருப்பாங்க... நான் நினைக்கிறேன்... எங்க..தமிழ்நாட்டு..ஈரோஸ்... இனி...வடநாட்டு பக்கம் வரமாட்டாங்க....  இப்ப அப்படியே... நாட்டுல..என்ன..நடக்குதுன்னு...டிவியில..பார்க்கலாமா?
 
சோனாக்ஸி :. வாட் யு ஸே?
 
 
ராதிகா :... தேங்க்ஸ்..டு..ரப்பர் பூ..&..சோனாக்ஸி... ஏன்னா... ஒரு 10..இல்ல 5 வருசமா... அக்கா.. அம்மா..கேரக்டர்..ரோல்ல..தான்..வரவேண்டிய..சூழ்நிலைக்கு...நானோ..இல்ல..என்  வயதில்..உள்ளவர்களோ...இப்ப..இந்த..பேட்டிய பார்த்த பிறகு..எங்களுக்கும்.. ஒரு நம்பிக்கை..வந்திடுச்சி இனி..நாங்களும்..ஈரோயினா..நடிக்கலாம்...
 
 
ராதா :  ஆமாம்...வாட்..ராதிகா..சொன்னாங்களோ..அது 100%..கரெக்ட்... இனி..நாங்களும்..இன்னும் ஒரு 10 வருசம்..ஈரோயின்ஸா..இருக்க..வாய்ப்பினை.. எங்களுக்கு தெரிவித்த..சோனாக்ஸி...மற்றும்..ரப்பர் பூ...இருவருக்கும்..தேங்க்ஸ்...
 
 
அம்பிகா :  ரப்பர் பூ...மற்றும்...சோனாக்ஸி..... தேங்க்ஸ்...டு போத் ஆப்..யூ...
 
 
சோனாக்ஸி :... வாட்...ரப்பர்..பூ... வாட்..இஸ்..திஸ்.... ஐ யம் கோயிங்...அவுட்..
 
 

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

Cable சங்கர் நாராயணன் வலைதளம்..இது தானே..




டொக்..டொக்...
 
யாருங்க...நீங்க.. பெரிய .தட்ல..வெத்தலை பாக்கு எல்லாம் வைச்சிகிட்டு...இந்த நேரத்தில...
 
ஐயா இது  Cable சங்கர் நாராயணன் வலைதளம்..தானே..
 
ஆமாம்... நீங்க யாரு?
 
ஐயா  என் பேரு...ரப்பர் பூ ( ரா.இளங்கோவன்) சென்னையில இருக்கேன்... என்னோட வலைதளம் http://rubberelango.blogspot.com  இது தாங்க
 
நேரம் கிடைக்கிறப்ப ஒரு வாட்டி வந்து..அட்சதை (கமெண்ட்) ..கொஞ்சம்  போட்டு போயிட்டிங்கன்னா.. எனக்கும் நல்லா இருக்கும்.. என்னோட
 
வலைதளத்துக்கும் ஒரு மருவாதை கிடைக்கும்...
 
ஏதோ..என்னால..முடிஞ்சதை எழுதறேன்...முடியாததை....கொஞ்சம்..எழுதி புலம்பறேன்.... 
 
 
இன்னிக்கு  (20-03-2011)  என்னாமா...இந்தியா..பேட்டிங் செய்யறாங்க... மாலை 4.48 மணியளவில் 174 / 3  32.3 ஓவர்ல எடுத்திருக்காங்க... எப்படியும் இந்தியா வெற்றி தாங்க..
 
நீங்க வந்தீங்கன்னா..எனக்கு டபுள்..வெற்றிங்க...Cable சங்கர் நாராயணன்--  சரி நான் வரட்டுமா?
 
 
சரி நீங்க கிளம்புங்க... நான் வலைதளம் போய் பார்க்கிறேன்... அடடா..இப்படியெல்லாம்..அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களே... சரி போய் தான் பார்ப்போம்..

 
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 





ஓட்ட வட நாராயணன் வலைதளம்..இது தானே..

டொக்..டொக்...
 
யாருங்க...நீங்க...தட்ல..வெத்தலை பாக்கு எல்லாம் வைச்சிகிட்டு...இந்த நேரத்தில...
 
ஐயா இது ஓட்ட வட நாராயணன் வலைதளம்..தானே..
 
ஆமாம்... நீங்க யாரு?
 
ஐயா  என் பேரு...ரப்பர் பூ ( ரா.இளங்கோவன்) சென்னையில இருக்கேன்... என்னோட வலைதளம் http://rubberelango.blogspot.com  இது தாங்க
 
நேரம் கிடைக்கிறப்ப ஒரு வாட்டி வந்து..அட்சதை (கமெண்ட்) ..கொஞ்சம்  போட்டு போயிட்டிங்கன்னா.. எனக்கும் நல்லா இருக்கும்.. என்னோட
 
வலைதளத்துக்கும் ஒரு மருவாதை கிடைக்கும்...
 
ஏதோ..என்னால..முடிஞ்சதை எழுதறேன்...முடியாததை....கொஞ்சம்..எழுதி புலம்பறேன்.... 
 
 
இன்னிக்கு  (20-03-2011)  என்னாமா...இந்தியா..பேட்டிங் செய்யறாங்க... மாலை 4.32 மணியளவில் 160 / 2 எடுத்திருக்காங்க... எப்படியும் இந்தியா வெற்றி தாங்க..
 
நீங்க வந்தீங்கன்னா..எனக்கு டபுள்..வெற்றிங்க...ஓட்ட வட நாராயணன்--  சரி நான் வரட்டுமா?
 
 
சரி நீங்க கிளம்புங்க... நான் வலைதளம் போய் பார்க்கிறேன்... அடடா..இப்படியெல்லாம்..அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களே... சரி போய் தான் பார்ப்போம்..

 
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

என்ன தேசமோ...

எப்ப ஆச்சி?
 
தெரியல... இன்னிக்கு விடியற்காலை தான்...நினைக்கிறேன்.. ஆனா ரெண்டு மூனு நாளா.. சார பார்க்கவே...ரொம்ப டென்சனா..இருக்காப்பல தெரிஞ்சது...
 
ஜீப் டிரைவரின் குரலில்.. பழகிய மரியாதை..படக் படக்..என அடித்துக்கொண்டே..இருந்தது..
 
போங்க... ம்ம்ம்ம்  ... போங்க... அப்பால.......கான்ஸ்டபள் கண்ணன்... ஒரு கையில் மக்களை..நோக்கியும்..மறு கையால்... கண்ணை.. துடைத்தவாறு...
 
நான் என்னங்க.... பாவம் செஞ்ச?...இப்படி பாவி மனுசன்... ரெண்டு புள்ளைகளை..அம்போன்னு விட்டு போயிட்டாரே....மனைவியின் கதறல்... எமனையே..அவசரமா எடுத்திட்டோமோன்னு யோசிக்க வைத்தது...
 
டேய்... மாடசாமி...டேய்..மாடசாமி... ஏன் டா...இப்படி... அப்பனை..ஆத்தாளை...பொண்டாட்டி..புள்ளைகளை... விட்டுட்டு போக..மனசு  வந்தது.... பத்து மாதம்...சுமந்தவளின்...அழுகை... அந்த இறைவனுக்கே...கூட..கேட்டிருக்கும்... அவ்வளவு...கதறலும்...ஒப்பாரியும்... சேதி கேட்டு...புலம்பி...புலம்பி...பார்க்கவே...மனதை..பிழிந்தது..
 
அந்தக்கால....போலிஸ்..ஏட்டு... நம்ம புள்ளைய...இப்படியா..பார்க்கணும்... ஐயோ....ஐயோ... எனக்கு கொள்ளி..போட  பிறந்தவன்... இப்படி போயிட்டானே.....யாரை..எப்படி ஆறுதல்...சொல்ல வழியற்றவராய்.... வாயில்... துண்டை..வைத்து...பார்த்த பார்வையில்.... என்னவோ செய்தது...
 
பத்திரிக்கை நிருபர்கள்... போட்டி போட்டு.... தங்கள்..கேமராவில்...எல்லாவற்றையும்..பதித்துக்கொண்டனர்.... அந்த பத்திரிக்கை..நிருபர்களில்..ஒருவனின்,,கண்களில்..மட்டும்...ஏதோ..ஒரு வெறி...தன் கையாலாகாத்தனம்... கையினை தரையிலும்.. சுவத்திலும்.. ஓங்கி...அறைய வைத்தது..
 
இறந்தவன்..அவனின்..நெடு நாளைய..நண்பனல்லவா... ஒரு 3 பேரு..கொடுத்த டார்ச்சர்..அல்லவா...இவனை..இப்படி...போகவைத்தது... ச்சே....ச்சே... என்ன படித்து...என்ன .... எவனெவனுக்கோ...பயந்து...நடுங்கி...சாகவேண்டியதாக...இருக்கே...
 
ஆட்சியில் உள்ளவர்கள்... மேலதிகாரிகளுக்கு... பிரஷ்ஷர்.... மேலதிகாரிகளோ... இடைப்பட்ட..அதிகாரிகளுக்கு.. கடுமையான..பிரஷ்ஷர்.... கடைசியில்...  ரௌடியிஸம்..வாழ்கிறது... போலிஸம்..சாகிறதே...
 
ஆமாம்..அந்த 3 மேலதிகாரிகள்...யார்....?.. ஆனந்த்... கடைசியா..மாடசாமி... சொன்ன 3 பேர்களை... நினைவுபடுத்தினான்..
 
சங்கர்....சலீம்....சைமன்....
 
சங்கர்......சொன்னது...அவங்க ஆளுங்களை...விட்டு விடு...
 
சலீம்........ சொன்னது...அவங்க..ஆளுங்களை...விட்டு விடு...
 
சைமன்..... சொன்னது..அவங்க..ஆளுங்களை..விட்டு விடு...
 
இவனுங்க...3 பேரும்...கடைசியா... மிரட்டியே.. இன்ஸ்பெக்டரே சாகடிச்சாங்களே...
 
 
அடப்பாவிகளா.... அவங்க..அவங்க...அவங்க..அவங்க..வேலைய..பார்த்திட்டு..போயிருந்தா... இப்படி போலிஸ்காரனுங்க... தற்கொலையை... நடக்குமா?
 
ஆனந்துக்கு தெரிந்தால்... மட்டும்... என்ன ஆகிடப்போகிறது...  இவனுங்க..3 பேர காப்பாத்த...அவங்கவங்க மொத்த....சமுதாயமே  இருக்கே..

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

Saturday, March 19, 2011

அழகே

அடி பெண்னே
நீயும் இதுவும்
ஒன்றா என்ன
தூரத்தில் மட்டும்
அழகாய்
அழைக்கின்றதே!!


--
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை

சார் ஒரு கதை இருக்கு எங்கிட்டே

தயாரிப்பாளர்...தங்கதுரை... வெற்று உடம்பில்... லுங்கியை இடுப்புக்கும் மார்புக்கும் மத்தியில் கட்டியிருந்தபடி... ஹாலுக்குள்.. வந்து சோபாவில் அமர்ந்தார்
 
சார்...சார்...சார்... கதவை தட்டியவாறு..ஒரு இளைஞர்....வெளியே..
 
யாருப்பா...அது உள்ள வா...
 
சார் வணக்கம்... என் பேரு..  நந்தா... பிலிம் இன்ஸ்டிடுட்ல டி.எஃப்.டி படிச்சிருக்கேன்..எங்கிட்டே..மூன்று கதைகள்...இருக்கு சொல்லலாம்னு வந்திருக்கேன்...
 
அப்படியா... வா... உட்காரு.. மூன்று கதையும் சொல்லி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
 
சார்... அப்படியே...சொன்னா.. ஆறு மணி நேரம் ஆகும் இல்ல விட்டு விட்டு சொன்னா..எட்டு மணி நேரம் ஆகும்..
 
அப்படியா...சரி என்னா செய்யற..இப்ப...மணி..10 ஆகுது இல்ல..........டீ சாப்டு..ரெடியாயிடு... கதை சொல்ல...நான் போய் பூஜையை முடிச்சிட்டு வரேன்...
 
ஏய்... வள்ளி...ஹால்ல...சோபாவில இருக்கும் நந்தாவிற்கு..ஒரு டீயை..கொடு..
 
காலை மணி 10.30....
 
நந்தா...மணி..ஆயிடுச்சா... ஆரம்பிக்கலாமா....
 
தங்கதுரை... உள்ளே....பார்த்து... மனைவி, மகன், மகள்..மருமகன், மருமகள்..எல்லோரையும் ஹால்ல..கூப்பிட்டு உட்கார வைச்சி... நந்தாவை கதை சொல்ல சொன்னாரு...
 
நந்தா...ஒரு ஊர்ல... என்று ஆரம்பித்து... நாலு மணி நேரத்தில்..இரண்டு கதைகளை...அழகாக...சொல்லி சொல்லி மனதில் பதிய விட்டார்.... இடையில் மதியச் சாப்பாடு..தயாரிப்பாளர்..வீ்ட்டிலேயே...முடிச்சதும் ..அடுத்த இரண்டு மணி நேரத்தில்..மூன்றாவது கதையையும் சொல்லி முடிச்சார்...
 
ஹாலில்...கதைகளை..கேட்டவர்கள்...அப்படியே... நந்தாவை..பார்த்து... கொஞ்சம்..சிரித்தனர்..கொஞ்சம் சிலிர்த்தனர்...கொஞ்சம்.. சினந்தனர்...கொஞ்சம்..சிவந்தனர்..கொஞ்சம்.. சிந்தினர்..கண்ணீர்த்துளிகளை..
 
 
தயாரிப்பாளர்..தங்கதுரை...தன் மகனை பார்த்து  ஒரு 500 ரூபாயை..நந்தாவிடம்..கொடுக்கச்சொன்னார்.. வாங்கிய...நந்தாவின்..நிலை....கொஞ்சம் சிரிப்பு... கொஞ்சம்..சிலிர்ப்பு..கொஞ்சம்..சினம்.. கொஞ்சம்..சிவந்த..முகம்... கடைசியில்...கொஞ்சம் கண்ணீர்த்துளிகளுடன்..முகம் மாறி வெளியே சென்றார்......
 
நந்தா...யார்....?
 
குடுமத்தினரின்... நெஞ்சத்திலும் இடம் பிடித்த.. இந்த இளைஞர்...யார்?
 
மூன்று கதைகளில்... ஹாலில்..உள்ளவர்களின்... மனதில் பலவிதமான.. ஈர்ப்புகளை.. வெளிப்படுத்திய...இந்த இளைஞர் யார்? 
 
......................
........................................................
..........................................................................
 
 
19 ஆண்டுகளுக்கு முன்னர்... இதே...தங்கதுரை... ஒரு கிராமத்தில்... படம் பிடிக்கச்சென்றபொழுது... ஒரு பெண்ணையும் சேர்த்து பிடித்தவர்... ஆம்...  அந்த பெண்ணின்... அழகில்  இவர் மயங்கினார்... அந்தப்பெண்ணும்..இவர்..மீது...ஏற்பட்ட...ஈர்ப்பில்... தன்னை மறந்தாள்... நந்தாவை தந்தாள்......
 
இருப்பினும்... கூலி வேலை..செய்தே...தன் மகனை... ஆளாக்கிய...நந்தாவின் தாய்... சாவதற்கு முந்தினம்...நந்தாவிடம்... தங்கதுரையைப் பற்றி..சொல்லும்பொழுதே... உயிர்விட்டாள்...இடையில்...ஒரு பாடலின் வரி....ஏதோ..ஒரு மோகம்..  ஏதோ..ஒரு தாகம்... என்ற... கோழி கூவுது....பாடலை... மட்டும்..திரும்ப திரும்ப சொன்னாள்...
ஆம்...அந்த பாடலை... இருவரும் பாடி தான்... தங்களை மறந்து...பறந்தனர்..ஆனந்தத்தில்...
 
தங்கதுரை... ஒரு பாடலை..மட்டும்...கேக்கும்பொழுது...பழைய..நினைவுகளுக்கு ஆளாவார்..............போகப்போகா மறந்தே..போனார்... பின்வரும்...காலங்களில்... படம் எடுப்பதையும்... குறைத்துக்கொண்டே..வந்தார்...
 
இரண்டு நாட்களுக்கு முன்னர்..ஏதோ..ஒரு மோகம்..ஏதோ..ஒரு தாகம்..னு...ஒரு பாடலும்...... 19 வருடத்திற்கு..முன்...பார்த்த பெண்ணின்..போட்டோவையும்  ......  இதோ.. நந்தாவையும் மிக நெருக்கத்தில் பார்த்து...ஓரளவுக்கு..புரிந்துக்கொண்டார்...ஆனாலும்..வீட்டில்.. எப்படி...எப்படி...இதை.... ...ஆழ்ந்த யோசிப்பில்... ஒரு முடிவிற்கு..வந்தவராய்...
வீட்டு அட்ரஸ் கொடுத்து பார்க்க வரச்சொன்னார்.. தன்னுள்..ஊறிக்கிடந்த மூன்று... கதைகளை... நந்தாவிடம்...சொல்லி... ஹாலில்... நீயே....சொல்லு...என்று...
 
 
 
இனி தானும் படம் எடுக்கனும்... தன் பிள்ளைகளை வைத்தே என்ற முடிவுக்கு வந்தார்........ என்பது... யாருக்குத் தெரியும்... தங்கதுரை...   நந்தா...  இப்போ...உங்களுக்கு...


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 
( குறிப்பு: டிவி சீரியலை..பார்ப்பதை விட...நாமும்..கதை...கட்டலாமான்னு..ஒரு யோசனையின்...பின்னே... எழுந்தது தான் இந்தக் கதை....)

உஷார் ஐயா உஷார்

Udhayanidhi Stalin

வெள்ளித்திரையில் ஒரு ஸ்டார்..வந்துவிட்டார்... இனி இருக்கும் மற்ற ஸ்டார்களெல்லாம்... எச்சரிக்கையாக இருக்கவேண்டும்...
 
இன்றைய ஸ்டார்களுக்கான எச்சரிக்கைகள்:
 
1. எவ்வளவு ஈஸியாக ஒரு தயாரிப்பாளரையோ..இல்ல இயக்குனரையோ..கையாளவேண்டும்..தவறினால்.. உங்கள் நிலை தடுமாறும்.
 
2. எனக்கு இவங்க தான் ஈரோயினா இருக்கணும்னு தகறாரு எல்லாம் பண்ணக்கூடாது
 
3. கால்ஷீட் விசயத்திலேயும்..அட்ஜஸ்ட் பண்ணும் திறமையை வளர்த்துக்கணும்
 
4. ரசிகர்களை..தேடி நீங்கள்..தான் போய் பார்க்கணும்..இல்லாட்டி..ஒவ்வொரு ரசிகனும் இடம் மாறி போக வாய்ப்பினை நீங்களே..கொடுத்த மாதிரி ஆயிடும்
 
5. சம்பளம் விசயத்தில்.. இனி எந்த ஆட்டமும் காட்டாமல்..கொடுக்கிறதை வாங்கிட்டு போனால் தான்..உங்க வெள்ளித்திரை லைப்
 
6. எதுக்கும் புதுப்புது தயாரிப்பாளரை நீங்களே..பினாமியில வைச்சிகிட்டா..உங்களுக்கு ஸேப்டி..
 
7. இனி நீங்களே..படத்தை தயாரிக்கவும், இயக்கவும், பணம் போடவும் தெரிந்திருந்தால் தான்...எதிர்காலமே

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

How to Write a Marketing Plan

How to Write a Marketing Plan

The Marketing Plan is a highly detailed, heavily researched and, hopefully, well written report that many inside and possibly outside the organization will evaluate. It is an essential document for both large corporate marketing departments and for startup companies. Essentially the Marketing Plan:

  • forces the marketing personnel to look internally in order to fully understand the results of past marketing decisions.
  • forces the marketing personnel to look externally in order to fully understand the market in which they operate.
  • sets future goals and provides direction for future marketing efforts that everyone within the organization should understand and support.
  • is a key component in obtaining funding to pursue new initiatives.

The Marketing Plan is generally undertaken for one of the following reasons:

  1. Needed as part of the yearly planning process within the marketing functional area.
  2. Needed for a specialized strategy to introduce something new, such as new product planning, entering new markets, or trying a new strategy to fix an existing problem.
  3. Is a component within an overall business plan, such as a new business proposal to the financial community.

There are many ways to develop and format a marketing plan. The approach taken here is to present a 6-Part plan that includes:

  1. Purpose and Mission
  2. Situational Analysis
  3. Marketing Strategy and Objectives
  4. Tactical Programs
  5. Budgets, Performance Analysis and Implementation
  6. Additional Consideration

This plan is aimed at individual products and product lines, however, it can be adapted fairly easily for use in planning one or more strategic business units (SBU). The page length suggested for each section represents a single-spaced typed format for a plan focused on a single product. Obviously for multi-product plans lengths will be somewhat longer.

It is assumed that anyone developing a Marketing Plan possesses a working understanding of marketing principles. If you do not, it is suggested you spend considerable time learning about basic marketing through the previous sections of the Principles of Marketing Tutorials.--
 

 
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
 
 

நம்ம முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ.அப்துல் கலாம்..அவர்களைப் பற்றிய ஒரு குறும்படம்...

என் இனிய தமிழ் மக்களே மற்றும் பதிவர்களே..
 
 
பதிவுலக நண்பர். திரு.கல்யாண்ஜி - புதிய தலைமுறை பத்திரிக்கையின் உதவி ஆசிரியர்...ஒரு குறும்படம் எடுக்கின்றார்..அதில் நம்முடைய முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ.அப்துல் கலாம்..அவர்களைப் பற்றியது தான்..
 
இது முழுக்க முழுக்க பதிவர்களின் கைவண்ணத்தில் தான் வர இருக்கின்றது... உங்களில்..யாருக்காவது..இந்த குறும்படத்தில் ஒத்துழைப்பு கொடுக்க விரும்பினால் சொல்லுங்கள் நண்பர்களே..
 
குறிப்பு: விருப்பம் உள்ளவர்கள்... ரூபாய் 10,000/- கொடுத்து தயாரிப்பாளரில் ஒருவராக ஆக விரும்பினால்..சொல்லுங்கள்.. சந்திப்போம்.. அவருடன்..... இதை பொது மடலி்ல் போட்டுள்ளதால்..இதற்கு பின்னூட்டமாக எதனையும் தவறான நோக்கத்தில் போடவேண்டாம்..என்றும் கேட்டுக்கொள்கின்றேன்...
 
போனஸ் செய்தி: இந்த ரூ.10,000/- கூட திருப்பி தரப்படும் குறும்படம் வெளியிட்டு வெற்றியடைந்ததும்..
 
என்னுடன் பேச : 9884318417
 
என்னுடன் எழுத : netz.elango@gmail.com
 
என்னுடன் பகிர : http://rubberelango.blogspot.com
 
என்னை தீட்ட விரும்பினால் வாருங்கள்...  திட்ட விரும்பினால்... போயிடுங்கள்... 
 
நட்புடன்
 
ரப்பர் பூ ( ரா.இளங்கோவன்) சென்னை
--

ஒரு நல்ல செய்தி.. நம்ம பார்த்திபன் சார்...சின்னத்திரையில்...

வெள்ளித்திரையில்...நாம் பார்த்து வந்த சிறந்த திரைப்பட இயக்குனர்..மற்றும் மனிதநேயமிக்க நடிகர்...திரு. ரா.பார்த்திபன் அவர்கள்...விரைவில் சின்னத்திரையில் வர இருக்கின்றார்... அவரை நம்மின் இல்லங்களின் சார்பாக வரவேற்கின்றோம்...
 
 
இனி...அழுகை இல்லங்கள்..எல்லாம்... அழுகையில்லா...இயல்லங்களாக...மாறிடவேண்டும்..
 
நம்மின் டிடெக்டிவ் ஸ்டார் ரா.பார்த்திபன் அவர்களையும்... திரு. கவுதம் மேனன் அவர்களையும் வருக வருக..என்று வரவேற்கின்றோம்..
 


--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (இளங்கோவன்), சென்னை
 
 

கடைசியா நானும் எலெக்ஷன்ல நிற்கலாம்னு முடிவெடுத்துவிட்டேன்

நம்மின் உரிமையினை நிலைநாட்டவும், நமது கடைமையை நல்லவழியில் நடத்திட, ஒரு நல்ல ஆட்சியினை தமிழகத்தில் கொண்டுவர, நான் நன்றாக யோசித்து கடைசியில் இந்த முடிவிற்கு வந்துவிட்டேன்....
 
நண்பர்கள்  அனைவரும் திரும்ப திரும்ப கேட்டனர்.... உன்னிடம் இதற்காக..கோடிக்கணக்கில் பணம் இருக்காவென்று?....
 
 
என்ன செய்யலாம் என்ன செய்யலாம்... என்று நாள் கணக்கில் யோசித்தேன்...
 
கடைசியில் என்னோட நேர்மை ஒன்றே...போதும்.... அது தானே  நம்முடைய மூலதனம்..சொத்து...நம்ம மதிப்பு...செல்வாக்கு எல்லாம்..
 
ஆகையால்... நானும் எலெக்ஷனில்...நிற்கப் போகிறேன்.... ஆமாம்...வரிசையில்...நின்று... எனக்கான வோட்டை கண்டிப்பாக...போடத் தான்.......

--
என்றென்றும் நட்புடன்
 
ரப்பர் பூ (இளங்கோவன்), சென்னை
 
 

Re: [தமிழ்த்தென்றல்] சின்ன சின்னதாய்...

Director Bhagyaraj - Family Photos
 
செந்தில் : அண்ணே... முயலுக்கு மூணே..கால்... அப்படின்னா என்னண்ணே?
 
கவுண்டமணி: அடேய்.. இத பத்தி சொல்லணும்னா... கலைஞர் ஸ்டைல்ல..சொல்லவா..இல்ல..நம்ம ரஜினி. சார்..ஸ்டைல்ல...சொல்லவா...இல்ல நம்ம பாக்கியராஜ் சார் ஸ்டைல்ல சொல்லவா
 
செந்தில் : நம்ம பாக்கியராஜ் சார் ஸ்டைல்ல சொல்லுங்கண்ணே..
 
 
கவுண்டமணி :... ஒரு ஊரல்..ஒரு... ரா....  இப்ப இது வேணாம்...நான் வேற ரூடல வரேன்..
 
ஒரு ஊரல... ஒரு நல்ல..மனுசன்...துணிக்கடைய...வைச்சி நடத்திவந்தார்... அவரு..நீ சொன்னியே...முயலுக்கு மூணு காலு அத மாதிரி அவரும்... கடைல..அவர் நேர்மையை...நேரிடையா..காட்டணும்னு...நான் ஒரு ட்ரான்ஸ்பரன்ட்..ஆளுன்னு சொல்லி... விலையை..எந்தவித மாற்றமும் இல்லாம் விற்பாரு..
 
அப்ப... அதே...ஸ்டைல்ல...  தொழிலை செய்யறப்போ.... கடையில... வர கஸ்டமருங்க... துணியை..வாங்கிட்டு... வீட்ல..போயிட்டு.. போட்டு பார்த்திட்டு... சில கம்பெளையிண்ட் எல்லாம்..சொல்ல ஆரம்பிச்சாங்க....
 
அப்ப தான்... அவரோட..முயலுக்கு மூணு..காலு...மேட்டர...பத்தி அவரே..தெரிஞ்சிகிட்டாராம்...
 
செந்தில் : எப்படிண்ணே...
 
கவுண்டமணி :  அது..அவர்...துணிகளை..வைச்ச.. பீரோ...அலமாரி... டேபிள்..எல்லாம்.. கண்ணாடில...செஞ்ச  மாதிரி...துணியை போட்டு பார்க்கும் ரூமுக்கு உள்ள கண்ணாடி வச்சாரே... அங்க தான் இதுவும் டிரான்ஸ்பரன்டா..இருக்கணும்னு.. வெளியே..தெரியர மாதிரியே...கண்ணாடிய வச்சதினால.. கஸ்டமருங்க..போட்டு பார்க்க முடியாத மாதிரி... ஆயிடிச்சி...
 
சோ... இதிலிருந்து என்ன தெரியுதுன்னா?... முயலுக்கு மூணு காலு...எப்பவுமே... வொர்க் அவுட் ஆகாது...
 
 

Friday, March 18, 2011

வீட்டுக்கு வீடு வாசற்படி

ஏய் போய் படி...முழு ஆண்டு தேர்வை வச்சிகிட்டு...டிவி பார்க்க ஹாலுக்கு வரீயே...உனக்கு புத்தி இருக்கா...மகளை திட்டும் அம்மா

ஏய் இன்னும் சவுண்ட வையிடி..இவளே....  பாட்டியின் கத்தல்

அம்மா...இந்த சம்ம போடவே முடியல...எப்படின்னு சொல்லிக்கொடும்மா... சிணுங்கும் கடைக்குட்டி...

போய்...உங்க அப்பாகிட்டே...கேளு... அவருக்கு தான் இதெல்லாம் தெரியும்...

ட்ரிங்க்...ட்ரிங்க்...ட்ரிங்க்....

ச்சே...இந்த போன்...வேற....நேரங்காலம் தெரியாம....

அலோ...அம்மா...நீயா...சரி..இன்னும் 10 நிமிசம் கழிச்சு...பேசும்மா... இப்ப தான் கங்காவுக்கு குழைந்தை உண்டாகும்னு..ரிப்போர்ட்...வந்திருக்காம்..

அப்படியாடி.... எங்க...வீட்ல..கரண்ட்..கட்  ஆயிடுச்சே... அதான்..உன்னைய..கேட்டேன்..  போனிலேயே..கதையைக்.கேக்கும் அம்மா...

ச்சே...ச்சே....ச்சே... ஜனங்க...எப்ப தான்..மாறப்போறாங்களோ...

என்னப்பா இன்னும் ஆபிஸ் விட்டு போகலையா?

சார்... மணி 6.00 ஆயிடுச்சே... இன்னும் வீட்டுக்கு கிளம்பிலையா?

என்ன செய்யறது?... டிராப்பிக்க முடிச்சிட்டு வீட்டுக்கு போய் சேரும்பொழுது... ஏதாவது சீரியல்ல வீடே.... மூழ்கியிருக்கும்... சரி கொஞ்ச நேரம் பார்க்கலாம்னு பார்த்தா... மனசை நோகடிச்சி...நடிக்கிறவங்களையும் அழவைச்சி...பார்க்கிறாங்க... நம்மையும் அழவைச்சே...பார்க்க வைக்கிறாங்க.

இன்னிக்கு 18-03-2011 பார்த்தியா...சன் நியூஸ் சேனல்ல செய்தி வரச்செய்து...பார்க்கிற மக்களை...முட்டாளியாக்கி பார்க்கிறாங்க......

அந்த காலத்தில... பொதிகை சானல்..மட்டும்...இருந்த பொழுதே... நல்லா..இருந்திச்சி...

அலோ போலிஸ் நிலையமா?

அலோ போலிஸ் நிலையமா?

ஆமாம் நீங்க யாரு?

சார்.. மேல் வீட்ல...ஒரே...தகறாரு... அய்யோ அம்மான்னு ஒரே கத்தலா இருக்கு..

இதோ பாரும்மா... இப்ப தான் மணி ராத்திரி 8.10 ஆயிருக்கு... சன் டிவியில.. திருமதி செல்வம்  ஓடும்... அவரு கத்தற சவுண்டா தான் இருக்கும்... போய்..மேல் வீட்டுல போய் சவுண்டை குறைக்கச் சொல்லுங்க...

சார்...இத மாதிரி நிறைய போன் வந்திட்டே இருக்கு.....
-----------------
டிவியில... வர சீரியல்களை... எப்படி தான் தினம் தினம் போடறாங்களோ... அத தினம் தினம் பார்க்கிற இந்த மக்கள் என்ன தான் பாவம் செஞ்சாங்களோ..

Goundamani explains the importance of a clay pot!

Thursday, March 10, 2011

பச்சை நிறமே...பச்சை நிறமே..


மணிகள்...வினாடிகளாய்
மாறுவது..தான்
இயற்கையின் வெற்றி!!!!!!!!!

காதலெனப்படுவது யாதெனில்


காதலெனப்படுவது
யாதெனில அதனை விட்டு
விலகி இருப்பதே தான்

காதலின் முடிவில்
காதலனும் காதலியும்
அன்பாக இருப்பதே
சேர்ந்தோ..இல்லை..சேராமலோ

காதலை தூர இருந்து
 பார்த்து இரசியுங்கள்
அதன் ரகசியம்
வெளிப்படும்!!!!!!!!!

சினமே...சினேகமாக மாறும்


நம்மை நாமே
பாதுகாத்துக்கொள்வது
தான்... வளரும்
மழலைகளுக்கு
ஓர்.. உதாரணம்

இயற்கையை ரசிக்க
கற்றுக்கொடுங்கள்
அவர்களின் சினங்கள் கூட
சினேகத்தை நாடும்!!!!!!!!

பச்சை நிறமே...பச்சை நிறமே..


பச்சை தான் பசுமையான
நந்தவனத்தின் வெளிப்பாடு

துக்கங்கள்..தூர ஓடுவதும்
இந்த பச்சையான
காட்சிகளினால் தானே!!!!!!!!!

வெண்மை வெற்றியின் அடையாளம்


பனிப்பூக்களின் தூவலில்
மரம் மட்டுமா வெண்மையில்
அள்ளுகிறது... நம்மையும்
சேர்த்தே..அல்லவா!!!!!!!!!

இயற்கையின் சக்திகளுக்கு
இடையில் மனிதநேயம்
நேசத்தை அதிகரிக்கச் செய்கின்றன

ஆயிரம் நண்பர்களின் ஆறுதல்கள்
ஒரு சில இயற்கைக்காட்சிகளில்
நிரப்பப்படுகின்றன!!!!!!!!

மனமும் வெண்மையாக இருந்தால்
வெற்றி நம் அருகில் தானே
தள்ளப்படுகின்றது!!!!!!!!!


தனிமையே..குரு


சில இடங்களில்...
சில இடர்பாடுகளில்
தனிமை தான் குருவாக
இருக்கின்றது... நமக்கு!!!!!!!!

கவன ஈர்ப்பு சக்தி
அதிகரிப்பதும்
தனிமையில் தானே நமக்கு!!!!!

இப்படியா அப்படியா என்ற
தடுமாற்றங்களுக்கு விடை
தெரிவது தனிமையில் தானே!!!!!!

தனிமையில் முழு
ஆளுமையும்
உணரப்படுகின்றன !!!!!!

டிஎம்கே வா....ஏடிஎம்கே..வா

அடியாளு: அண்ணே...இந்தக் கடையில் உங்களைப் பார்த்ததும் ஒரு ரூபாய் கொடுத்தாங்க..

வடிவேலு: அதுவா...நான் எப்ப எது வாங்கனாலும் இந்த கடையில் ஒரு ரூபாய்..குறைவா தான் தருவேன்... இன்னிக்கு எதுவும் வாங்கல இல்லையா...அதான் ஒரு ரூபாய் கையில கொடுத்திட்டான்...

அடியாளு: அண்ணே...இது மாதிரி..எத்தனை கடைல..தினமும் வாங்குவிங்க?

வடிவேலு: என்னா... ஒரு  பத்து கடையில வாங்குவேன்..

---------------------------------------------------

அடியாளு: அண்ணே...என்னா இது டி.எம்.கே..கலர்ல ஒரு வேட்டியும்... ஏடிஎம்கே..கலர்ல ஒரு வேட்டியும் வைச்சிகிட்டு..வாக்கிங் போறீங்க?

வடிவேலு: அடப்போடா.... நாட்டை இல்லல்ல..உலகத்தையே...சிரிப்பால..சிரிக்கத் தெறிந்த எனக்கு உள்ளூர்ல... முதல் தெரு...டிஎம்கே... ஆளுங்க..இருக்கிற தெரு....அதான்...அங்க நடக்கும் பொழுது டிஎம்கே..கலர்ல..வேட்டி.... அத தாண்டி..அடுத்த தெரு..ஏடிஎம்கே.ஆளுங்க இருக்கிற தெரு அங்க போய் ஏடிஎம்கே .கலர்ல...  வேட்டி...

அடியாளு: அண்ணே...அதுக்கு அடுத்த தெருவுல..என்ன... விஜயகாந்த்..ஆளுங்க இருக்கிற தெருவா?

வடிவேலு: அட ஆமாம்...நீ எப்டிடா..தெரிஞ்சிகிட்டே?

அடியாளு: அதுவா....உடம்பு முழுக்க...விஜயகாந்த்... கட்சி.கொடி வரைஞ்சி..இருக்கீங்களே...

பின்னூட்டம் தேவையில்லை

பின்னூட்டம் இல்லாத ஒரு பிளாக் இருக்கின்றது என்றால் அது என்னோட பிளாக் தான்... இந்த ஒரு பெரிய வெற்றியே..என்னுடைய மிகப்பெரிய வெற்றிகளுக்கு வழிகாட்டி...

ஏதோ..பிளாக்..திறந்து பார்த்தோமா...சில பதிவுகளை..போட்டோமான்னு போயிட்டே இருக்கனும்....

ஒரு தனிப்பட்ட மனிதனின்..சாதனைகளே... மக்கள்..தூர இருந்து..பார்த்திட்டோ இல்ல பார்க்காமலே..போவதில் தான் உள்ளது..

பின்னூட்டமே...போடாத என் பிளாக்... மற்றவர்களுக்கும் ஒரு வழிகாட்டியா அமையனும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

Friday, March 04, 2011

உறவுகள்...

அம்மா ஐந்து வயது சிறுவனுக்கு படத்தை காட்டி சொல்லும் விதம்

பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?

அம்மா: இதுவா உன்னோட பாட்டி என்னோட அம்மா தான் டா.. கூட இருக்கிற 5 பாட்டிகள் எல்லாம் உன்னோட பாட்டி கூட பிறந்தவர்கள்

பிள்ளை: அம்மா இந்த போட்டோவுல யாரு?

அம்மா: இதுவா... என்னோட போட்டோ தான் டா கூட இருக்கிற 3 பேரும்   என்னோட கூட பிறந்த  உன்னோட சித்திகள்

பிள்ளை : அம்மா இந்த போட்டோவுல யாரு?

அம்மா: இதா உன்னோட அப்பா, நான், நீ இருக்கிற போட்டோ தான் டா...

பிள்ளை: அம்மா... இதுக்கு முன்னாடி பார்த்த எல்லா போட்டோவிலும்..  5 பாட்டிகள், 3 சித்திகள்ன்னு இருந்தாங்க... ஆனால்..என் கூட..அப்படி யாரும் இல்லையே ஏம்மா?

அம்மா:  (விடை சொல்ல தெரியாமல்..விழிக்கின்றாள்... உறவுகள் எங்கே?)

தமிழில் அற்புதமான பழமொழிகள்..

Thursday, March 03, 2011

தமன்னாவிற்கு தமிழ் தெரியுமா?


கலைமாமணி வாங்கிட்டு  தமிழில் நன்றி சொன்னாயா தமன்னா?

கலைமாமணி என்றால் என்ன?

என்னமா அனுஷ்கா..கலைமாமணி வாங்கிட்டு சடார்னு ஓடி போயிட்டியாமே?

கொடுத்த கலைஞர் வருத்தப்பட்டாராமே... அப்படி என்ன தான் அவசரம்?

நான் சினிமா இயக்குனர் ஆவேனா?

சார் நான் சினிமா இயக்குனர் ஆகமுடியுமா?

படித்த படிப்பு வேண்டாம்னு அட்வைஸ் சொல்லி தள்ளிவிடுகின்றது..

20 வருட ஏக்கமோ... சினிமான்னா என்னவென்று தெரிந்துக்கொள் என்று இழுக்கின்றது


தூரமா நின்னு பார்க்கும் இத மாதிரி ஸ்டார்களை... கிட்ட பார்க்கும் சந்தர்ப்பம் சினிமா இயக்குனாரானால் கிடைக்கும்...


மரியாதை - தியேட்டரில் பார்த்த கடைசி படம் இன்றுவரையில்


1990 - கல்லூரி நாட்களில் இயக்குனர் விக்ரமன் படம் என்றால் ஓடிப்போய் பார்த்து வந்த நாட்கள் அதிகம்...

இந்த திரைப்படத்தை ரமேஷ்கண்ணாவின்...நகைச்சுவைகளுக்காக போய் பார்த்தேன்... 

என்னோட ரசனையா இல்லை விகரமன் சாரின் படைப்பின் பாதிப்பா... மரியாதை படம்... இன்று வரையில் கடைசியான பார்த்த படமா  அமைந்துவிட்டது...

இப்போ புதுப்புது இயக்குனர்கள்...புதுப்புது நடிகர்கள்.... கலைமாமணி வாங்கிய தமிழ் பேசா நாயகிகள்..

சினிமாவை தியேட்டரில் போய் பார்க்க முடியாமல் போய்விட்டது... என்னை மாதிரி எத்தனை பேரோ எனக்குத் தெரியாது..

ஒன்று மட்டும் உண்மை... இலவசமா.. டிக்கெட் கொடுத்து போய் சினிமா பாரடான்னு...யாரவது கொடுத்தாலும் நான் போய் பார்க்கமாட்டேன்..

அந்த மூன்று மணி நேரத்தில்... ஒரு சிறுகதையோ அல்லது இரண்டு கவிதைகளையோ எழுதிவிட்டு..எனக்கு நானே... யோசிப்பேன்.. 



நீண்ட வரிசை

இன்று காலை 7.30 அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது
எதற்காக இந்த வரிசை?
இலவச டி.விக்காகவா?
ரேஷன் கடையிலா?
ஓட்டுச்சீட்டுக்காகவா?
சினிமா டிக்கட்டுக்காகவா?
கிரிக்கெட் டிக்கட்டுக்காகவா?

மேலே கூறிய காரணங்கள் எதுவும் இல்லை... வேறு எதற்காக?

காட்பாடியில் ராசியான ஒரு டாக்டரின் கிளினிக்கில் தான்...
காலை 7 மணியிலிருந்தே...டாக்டரிடம் மருத்துவம் பார்க்க..பதிவு செய்கின்ற மக்கள் தான்....

ராசியான டாக்டரை பார்த்தாலே  போதும்..சில நோயாளிகளுக்கு நோயே போய்விடுகின்றது...

குறிப்பு: ஒரு நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானால்... நோய்களும் நோயாளிகளும்... அதிகரிக்கின்றன... என்பது தானே..அர்த்தம்?