உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, August 03, 2007

நீ வருவாயோ!

சந்தோஷ ரீங்காரத்தில்
சகலமும் சக்தியடைந்தன!

சக்தியின் சக்தியால்
புத்துயிர் பெற்றன உணர்வுகள்!

உணர்வுகளின் ஓசையில் உன்
ரீங்காரமும் இசைந்து பாடிற்று
தினம் தினம்!

தினம் தரும் திடத்தினால்
தடமின்றி தவழ்கின்றேன்!

தழுவிடத் தான் நீ வருவாயோ!

அன்புடன் இளங்கோ

1 comment:

cheena (சீனா) said...

வுரைவினில் வர நல்வாழ்த்துகள்
ந்ட்புடன் சீனா