உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, August 03, 2007

கொடு இறைவா கொடு

அன்பைக் கொடு
அறிவைக் கொடு
அழகைக் கொடு

ஆனந்தம் கொடு
ஆற்றலைக் கொடு
ஆசையைக் கொடு

இன்பத்தை கொடு
இசையைக் கொடு
இயன்றதைக் கொடு

ஈன்றவளுக்கு மகிழ்வைக் கொடு

உறக்கம் கொடு
உழைப்புக் கொடு
உறவைக் கொடு

ஊக்கம் கொடு
எளிமை கொடு
ஏற்றம் கொடு

ஐயம் போக்கும் வழி கொடு
ஒற்றுமை கொடு
ஓயாமல் கொடு


அன்புடன் இளங்கோ

1 comment:

cheena (சீனா) said...

கேட்டவை கிடைக்க நல்வாழ்த்துகள் இளங்கோ
நட்புடன் சீனா