உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, August 03, 2007

விவாகரத்துக்கள்

இன்று
விவாகங்கள்
நடப்பது
தள்ளிப்போய்...
.
.
.
விவாகரத்துக்கள்... தான்
நெருங்கிவிடத்
துவங்கிவிட்டது
அனேக தம்பதிகளிடம்.....

வேதனையான வேதங்கள்
மழலைகளிடம்
போதிக்கப்படுகின்றன!

மனித முகங்களில்...
மனிதம்....
இல்லா மனங்களில்...
விவாகரத்து
வெற்றியே கொடுத்தாலும்...
வேதனை தான்!....

அன்புடன் இளங்கோ

1 comment:

cheena (சீனா) said...

விவாக ரத்துகள் - இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி விட்ட அவல நிலை ... என்ன செய்வது .... மனிதம் மறைகிறது - காலம் மாறும் - கவலைகள் குறையும்