உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Friday, August 03, 2007

நமக்காக...

அதிகாலை நடைபயிற்சியும்
அளவான உணவும்
குறைவான பேச்சும் - நம்
ஆயுளைக் கூட்டும்!

இயல்பான நடத்தையும்
இசைவான நட்பும்
உதவும் குணமும் - நம்
உணர்வை வெளிப்படுத்தும்!

சிரிக்கும் மனமும்
சிந்திக்கும் அறிவும்
செழிப்பான வாழ்வும் - நம்
இதயத்தை இதமாக்கும்!

.....

அன்புடன் இளங்கோ, சென்னை

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் இளங்கோ

வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்படஹிப் பற்றிய அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் இளங்கோ
நட்புடன் சீனா