தீராத கவலை....
காதலே...தவறு
அதை..கவிதையில்
எழுதினால்...
வார்த்தைகளும்
தவறு தவறாய்...
என் காதலை
ஏற்றுக்கொள்ளவும்
கொல்லவும் ....
கவிதை காரணமாய்
அமையுமோ!!!!!!!!!!!!
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
Focus to Solutions...Not to Problems.....
Discussion is always better than Argument....
No comments:
Post a Comment