உங்களைப் போன்றவன் தான் நானும்

உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்.. இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது.. உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூட வலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்... வந்தவர்கள்... ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்... பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..

Sunday, October 02, 2011

முடிவில்லா முடிவுகள்

முடிவில்லா முடிவுகள்

ஒரு பயணத்தில்
துவங்கும் 
சினேகம்

ஒரு பார்வையில்
துவங்கும்
சினேகம்

ஒரு வார்த்தையில் 
துவங்கும்
சினேகம்

ஒரு சினேகத்தில்
துவங்கும்
சினேகம்

ஒரு துக்கத்தில்
துவங்கும்
சினேகம்

ஒரு தூக்கத்தில்
துவங்கும்
சினேகம்

..............

.............

.............

ஒரு மயானத்தில்
துவங்கும்
சினேகம்

மறுபடியும்
துவங்க.......வழியுண்டா?


No comments: