மௌனம்...
காத்தது
விதைகள்...!
------------------------------------------------
உனக்குள்ளும்
ஒரு ஒளி...
பிரபஞ்சம்..
-------------------------------------------------
உலகம்..
வெளிவரத் துடிக்கும்
விதைக்குள்ளே..!
---------------------------------------------
சக்தியின்
ஆச்சரியக்குறி...!!
பிரபஞ்சம்..
-----------------------------------------------
இல்லாமல் போகலாம்
ஒருநாள் என்னைப்போல்
பூமியும்..!
----------------------------------------------
அடர்காட்டை...
சாம்பல் மேடாக்கி
அழகு பார்த்தது..
காட்டுத்தீ...
------------------------------------------------
--------------ஜெயஸ்ரீ ஷங்கர்.
நன்றி: ஜெயஸ்ரீ ஷங்கர் அம்மா.......
என்றென்றும் நட்புடன்
ரப்பர் பூ (ரா.இளங்கோவன்), சென்னை
Focus to Solutions...Not to Problems.....
Discussion is always better than Argument....
No comments:
Post a Comment