உங்களைப் போன்றவன் தான் நானும் ஏதோ பெற்றோர்களின் கருணையால்.. இந்த உலகில் வாழப்பிறந்துள்ளேன்..இளமையில் கல்... ..... படித்தாகிவிட்டது..உழைப்பவரே..உயர்ந்தவர்... எனக்கும் பொருந்தும்.குடும்பம் ஒரு கோவில்... என் வாழ்விலும் கூடவலையினுள்..வருபவரை வரவேற்கின்றேன்...வந்தவர்கள்...ஒரு புது நபரையாவது என் வலையினுள் வரவழைத்து உதவி செய்யுங்கள்...பின்னூட்டம் போட்டால் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே... கட்டாயமில்லை..
Monday, January 10, 2011
முரண்பாடுகள்
முரண்பாடுகள்
அழுதுக் கொண்டே பிறக்கும் உயிரை சிரித்துக் கொண்டு பார்க்கின்ற நாம்.......
சிரித்துக் கொண்டே இறக்கும் உயிரை அழுதுக் கொண்டு பார்க்கின்றோம் நாம்........
No comments:
Post a Comment