
குருவருளும் திருவருளும்
என்னுள் கலந்திடச் செய்வாய்
உன் அருள் மழையில்
என்னை நனைத்திடுவாய்
செப்பிடு நாமம் சாயி என்றிட
சென்றது வினைகள் யாவும்
சாயியே நீயே தோன்றுக என்னுள்
என்னுள் கலந்திடச் செய்வாய்
உன் அருள் மழையில்
என்னை நனைத்திடுவாய்
செப்பிடு நாமம் சாயி என்றிட
சென்றது வினைகள் யாவும்
சாயியே நீயே தோன்றுக என்னுள்
நித்தம் சுவாஹா
No comments:
Post a Comment